Thursday, June 24, 2010

ரசித்தது...

என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ

என் வானம்

அழகுற தோன்றும்
அழகிய வானவில் – நீ


என் விழிகள்
தேடிய பிழையில்லா
அழகிய கவிதை – நீ
என் இமைகள்
அசையாமல் ரசிக்கும்
அழகிய ஓவியம் – நீ
என் நெஞ்சை
இதமாய் வருடும்
அழகிய தென்றல் – நீ
என் இறுதி வரை
என்னுடன் தொடரும்
அழகிய உயிர் – நீ

என்றும்
என்னுள்ளே நிலைத்திருக்கும்
என் இனிய தோழி – நீ