Thursday, December 30, 2010

மழை:

உன்னை திட்டியது
யாரோ !!!!!!!!!!!
இப்படி கறைகிறாய்
கண்ணீரில்........................
====================================
உன்னை ரசிக்கிறேன்
நேசிக்கிறேன்.....
உன் சாரலில்
நனைகிறேன்
உன்னில் உறைகிறேன்...
ஏன் எனில்
என் மனதின்
வலியை பிறர் அறியாமல்
உன் கரம் சேர்கிறேன் கண்ணீராய்.....
====================================
உன்னை இருகரம்
கும்பி வரவேற்கிறேன்
என் சந்தோஷத்திற்காக
அல்ல...
என் கண்ணீரை உன் தூறல்களோடு
வெளியேற்ற......
என் மனதின் சுமையை
உன் தோள்களில் கரை சேர்க்க!!!!
=======================================

Monday, December 13, 2010

சூரியன் & சந்திரன்

சூரியன்

உன் ஒற்றை பார்வையில்
தலை குனிய வைக்கிறாய் என்னை !!!
அத்தகு வித்தையை
கற்ற இடம் சொல்வாயா...
மன்னவா ...

இப்படிக்கு!!!
சந்திரன்

நிலா !!!

ஊரே உறங்குகையில்
யாருக்காக
கண்விழித்து
தவம் கிடக்கிறாய் பெண்ணே!!!!