Wednesday, March 21, 2012

மழை

மழை
சுகமானது ,
இன்பமானது
மழையை நேசிபவர்களுக்கு …
தூரத்தில் நின்று ரசிப்பவர்களுக்கு…


அதுவே ஆபத்தானது , ஆபயமனது ……
மழையில் ஒதுங்க கூறை இன்றி
நனைந்து துடிபவர்களுக்கு..

ஏன் இந்த வேற்றுமை ….
இன்புறுவர் இன்புறுவது ஆகட்டும் ….
துன்புறுவர் துன்புறுவது ஆகட்டும்…

என்று மாறும் இந்த நிலை...
மாறும் என நர்பாசயுடன்
காத்துக்கிடக்கும்
ஜீவராசிகளில் ஒருத்தி...

மாறுவது எப்போது???

கையில் சிலேட்டுடன்
பல்பம் பிடிக்க வேண்டிய கைகள்
சுத்தியல் பிடிப்பது ஏன்????

தன் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில்
தனக்கென்று ஒரு வாரிசை பெற்று ..
பள்ளிக்கு அனுப்பும் வயதில்
பட்டறைக்கு அனுப்புவது ஏன் !!!!!
கேட்பார் யாரும் இன்றி
வதை படும் சிறார்களின் நிலை என்ன ??

முதலாளித்துவம்:

முதலாளித்துவம்:
அக் குழந்தையின் சிரிப்பை
ஒரேடியாக வாடவைக்கும்
நல் உள்ளங்களை நாம் இங்கு பாரட்டியே ஆகவேண்டும் ….
அதற்கு சன்மானமாக வேண்டி
அவர்களுக்கு
ஓர் இடம் கொடுத்திடவேண்டும் …
நரகத்தில்.......