கண்ணீர் சிந்துவது
ஆண் என்றால்
பாவம் எவ்வளவு துக்கம்
இருந்தால் அழிகிறான்
என்று சொல்லும் உலகம் ...
பெண்ணின் கண்ணீரை
அது வலியும் வேதனையால்
வந்தது எனிலும்
அதை ..
நீலி கண்ணீர் ..
இம் என்றால் கண்ணீர் ..
வேஷம் இடுகிறாள்...
நாடகம் போடுகிறாள்...
என்று இன்னும்
பல பரிமாணங்களில்
பெயர் அளிக்கப்படுவது
ஏன்??
வலி என்பது
ஆண் பெண்
பொதுவான ஒன்று
இங்கே எதன்
அடிபடையில்
பிரிக்கபடுகிறது????
ஆண் என்றால்
பாவம் எவ்வளவு துக்கம்
இருந்தால் அழிகிறான்
என்று சொல்லும் உலகம் ...
பெண்ணின் கண்ணீரை
அது வலியும் வேதனையால்
வந்தது எனிலும்
அதை ..
நீலி கண்ணீர் ..
இம் என்றால் கண்ணீர் ..
வேஷம் இடுகிறாள்...
நாடகம் போடுகிறாள்...
என்று இன்னும்
பல பரிமாணங்களில்
பெயர் அளிக்கப்படுவது
ஏன்??
வலி என்பது
ஆண் பெண்
பொதுவான ஒன்று
இங்கே எதன்
அடிபடையில்
பிரிக்கபடுகிறது????