Thursday, September 29, 2011

அழுக தெரியவில்லை
பிணமாய் கிடக்கும் தந்தையை பார்த்து …
இரண்டு வயது குழந்தைக்கு …
இதற்கு பேர் தான் விதியோ ...


அப்பா தூங்கறார்
என்று எண்ணி விளையாடும்
அச்சிசுவுக்கு
யார் புரிய வைப்பது
அவர் இனி என்றும் விழிக்க போவது இல்லை என்று!!!!!!!!