நிலா:
அன்று அம்மா சோறு ஊட்ட காட்டிய அதே முழுநிலவு
அன்றும் இன்றும் என் கண் முன்னே தெரிகிறது....
மாறியது நிலவும் அல்ல...
அம்மாவும் இல்லை
நானும் அல்ல
அப்படியானால் மாறியது யார் ?????
மாறியது
அன்று என் தாய் காட்டிய நிலவில்
தெரிந்த முகம் அறியா பட்டியின் முகம்
இன்று தெரிவதோ
என் உள்ளம் கவர்ந்தவனின்
முத்துப்பல் சிரிப்புடன் தோன்றும்
அழகிய முகம்!!!!!!!