Thursday, December 1, 2011

துயில்

கண் மூடினால்
உனை பார்க்க முடியும்
உணர முடியும்
என்று யாரோ சொன்னதற்காக
இன்று வரை
தினமும் கண் மூடி கிடக்கிறேன்
என்னை கவர்ந்த
உன் முகம் தெரியுமா என்று....