Friday, August 23, 2013

அநாதை இல்லம்

பிறக்கும் பிள்ளைக்கு
தான் போகும்
இடம் தெரியாது....
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது

தான் கிடப்பது

அரசு தொட்டிலில் .......