பிறக்கும் பிள்ளைக்கு
தான் போகும்
இடம் தெரியாது....
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது
தான் கிடப்பது
அரசு தொட்டிலில் .......
தான் போகும்
இடம் தெரியாது....
ஒன்றும் அறியா
பச்சிலம் குழந்தை
தாயின் மடி தேடி
அழுகிறது....
தொட்டிலில் உறங்கியபடி...
பாவம்
அதற்கு தெரியாது
தான் கிடப்பது
அரசு தொட்டிலில் .......