Sunday, November 8, 2009

மழை

மழை....
எனக்கே எனக்காக வந்தாய் எனில்...
உன்னுடன் விளையாட ஆசை தான்...
ஊருக்காக வந்துவிட்டு
நான் விளையாட வரவில்லை
என்று அழுகிறாய் என்றால்
நம்புவதற்கு நான் குழந்தை அல்ல..
நினைவில் வை...