மழை பெண் :-
கோவம் எதற்கோ
வாட்டி வதிகிறாய் இப்படி..
சற்று குனிந்து பார்
உன் பிள்ளைகளின் நிலைமையை...
அதுவும் உன்ன உறங்க வழி தேடி
அலையும் மக்களை பார் ...
யார்மீது கோவமோ...
அவர்களை தண்டிப்பதை விடுத்து...
பாரபட்சம் பார்க்காமல்...
அனைவரையும் தண்டிப்பது..
எவ்விதத்தில் தகும் ....
நி அழுகிறாய் என்றால்..
என்கண்கள் குலமாகிகிறது...
சொல்லி விடு...
குறை என்னவென்று...
தீர்கும் வழி கிடைக்குமோ!
பார்கிறேன்...
ஆனால் நிறுத்திவிடு உன் கண்ணிரை....