கையில் சிலேட்டுடன்
பல்பம் பிடிக்க வேண்டிய கைகள்
சுத்தியல் பிடிப்பது ஏன்????
தன் வயிற்றுக்கு சோறு இல்லாத நிலையில்
தனக்கென்று ஒரு வாரிசை பெற்று ..
பள்ளிக்கு அனுப்பும் வயதில்
பட்டறைக்கு அனுப்புவது ஏன் !!!!!
கேட்பார் யாரும் இன்றி
வதை படும் சிறார்களின் நிலை என்ன ??