மழை
சுகமானது ,
இன்பமானது
மழையை நேசிபவர்களுக்கு …
தூரத்தில் நின்று ரசிப்பவர்களுக்கு…
அதுவே ஆபத்தானது , ஆபயமனது ……
மழையில் ஒதுங்க கூறை இன்றி
நனைந்து துடிபவர்களுக்கு..
ஏன் இந்த வேற்றுமை ….
இன்புறுவர் இன்புறுவது ஆகட்டும் ….
துன்புறுவர் துன்புறுவது ஆகட்டும்…
என்று மாறும் இந்த நிலை...
மாறும் என நர்பாசயுடன்
காத்துக்கிடக்கும்
ஜீவராசிகளில் ஒருத்தி...