Wednesday, March 21, 2012

முதலாளித்துவம்:

முதலாளித்துவம்:
அக் குழந்தையின் சிரிப்பை
ஒரேடியாக வாடவைக்கும்
நல் உள்ளங்களை நாம் இங்கு பாரட்டியே ஆகவேண்டும் ….
அதற்கு சன்மானமாக வேண்டி
அவர்களுக்கு
ஓர் இடம் கொடுத்திடவேண்டும் …
நரகத்தில்.......