Tuesday, May 22, 2012

நான் ஏன் எப்படி ஆனேன்…
வெளியில் பலராலும்
தைரியசாலி
திறமைசாலி
திறம் பட பேசுபவள் ..
மனதில் நினைப்பதை சொல்பவள் ....
இப்படி பல பரிமாணங்களில் வாழ்பவள் ..
என் குடும்பத்தின் முன்னினையில் …
இது எல்லாம் ஊசி குத்தின
பல்லூனாய் போகிறது ..
எல்லோர் வாழ்கையிலும்
வர கூடிய ஒன்று ….
முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய நேரம் …
எனக்கு விருப்பம் இன்றியும்
என் குடும்பத்துக்காக
தலை குன்னிந்து நிற்கிறேன் …