Tuesday, May 22, 2012

எது எனக்கு வேண்டாம் என்றேனே
எது என்னை வாட்டி வதைகிறதோ ..
எது செய்ய என் மனம் விழைய வில்லையோ …
இதோ அதையே செய்ய நிற்கிறேன்
என் தாய் தந்தையரின்
நிம்மதிக்காக…
என் மனதின் வலியை
வரவழிக்கபட்ட சிரிப்பால் மூடி மறைத்து கொண்டு நிற்கிறேன் …..