என் கண்ணீரின்
வலியும்
வேதனையும்
உணரும் ஜீவன்
இவ்வுலகில்
என்றும்
அவர் ஒருவர்
மட்டுமே...
இவ்வுலகில்
ஜெனித்த நொடி
முதல்
இச்சனம் வரை
எனது
உணர்வுகளை
பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
வாழ்ந்துவரும்
தந்தையை
போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை
புரட்டுகின்றேன்
வாரத்தை தேடி ....
வலியும்
வேதனையும்
உணரும் ஜீவன்
இவ்வுலகில்
என்றும்
அவர் ஒருவர்
மட்டுமே...
இவ்வுலகில்
ஜெனித்த நொடி
முதல்
இச்சனம் வரை
எனது
உணர்வுகளை
பிரதிபலிக்கும்
கண்ணாடியாய்
வாழ்ந்துவரும்
தந்தையை
போற்றி பாராட்ட
தமிழ் அகராதியை
புரட்டுகின்றேன்
வாரத்தை தேடி ....