Sunday, April 11, 2010

மூச்சு விட்டுக்கொண்டிருபவன் எல்லாம்
மனிதன் இல்லை
முயற்சி செய்து கொண்டு இருப்பவன்
தான் மனிதன்

காயப்படாத மூங்கில்
புல்லாங்குழல் ஆகாது
வலிபடாத வாழ்வில்
வசந்தங்கள் நுழையாது!!!
எழுதியவர் பா.விஜய்!!