Sunday, April 11, 2010

இன்று தான் கவனிக்கிறேன்
என் கண்ணீரை!!!
நீ திரும்பி வந்துடன்!!
என் மனம் அழும் ஓசை
எனக்கே கேட்கவில்லை...
நீ பிரிந்து சென்ற நாள் முதல்...