அன்பு தோழா..
நட்பு என்னும் வட்டத்துக்குள்
ஒன்று சேர்ந்த நாம்
என்றும் எப்பொழுதும்
எவரின் கலங்கதிற்கும் இடம் தராமல்
தோள் சாய தோழனாய்
கண்ணீரை துடைக்கும் நண்பனாய்
சிரித்து பேசி மகிழ....
துயரை பகிர்ந்து கொள்ள
வாழ்வின் இறுதி வரை
உடன் வருவாய் என நம்பும்
அன்பு தோழி!!!