குழந்தைகளின்
கூச்சலில் ..
கொஞ்சலில் ..
சிணுங்களில் ...
அழுகுரலில்
என்னை தொலைத்து
நிற்கிறேன் …
சுகமாய்
சொல்லவேண்டும் எனில் ..
மனதின்
குமுறல்களை
சோகங்களை ..
வேதனைகளை
மறந்து
புதியதாய்
பிறந்து நிற்கிறேன் ...
மழலைகளின்
சிரிப்பில் ….
கூச்சலில் ..
கொஞ்சலில் ..
சிணுங்களில் ...
அழுகுரலில்
என்னை தொலைத்து
நிற்கிறேன் …
சுகமாய்
சொல்லவேண்டும் எனில் ..
மனதின்
குமுறல்களை
சோகங்களை ..
வேதனைகளை
மறந்து
புதியதாய்
பிறந்து நிற்கிறேன் ...
மழலைகளின்
சிரிப்பில் ….