பெண் என்பவள்
விட்டின் நிலைப்படியை
தாண்ட விடாது
வளர்க்கும்
பெற்றவர்களின் நடுவே!!
என் கிராமத்தின்
நியதிகளுக்கு ஊடே!!
பெண் என்பவள்
அடுகடியில்
வாழ பிறந்தவள் அல்ல
என் விட்டின் ராணியாய்
வாழ்கையை அனுபவிக்க
பிறந்தவள் என்று!!
உலகை
வளம் வர
வாழ்த்தி
வழி அனுப்பும்
பெற்றோர் கிடைத்தது
முற்பிறவியில் நான்
செய்த பலன்
இப்பிறவியில்
நான் பெற்ற வரம்!!
விட்டின் நிலைப்படியை
தாண்ட விடாது
வளர்க்கும்
பெற்றவர்களின் நடுவே!!
என் கிராமத்தின்
நியதிகளுக்கு ஊடே!!
பெண் என்பவள்
அடுகடியில்
வாழ பிறந்தவள் அல்ல
என் விட்டின் ராணியாய்
வாழ்கையை அனுபவிக்க
பிறந்தவள் என்று!!
உலகை
வளம் வர
வாழ்த்தி
வழி அனுப்பும்
பெற்றோர் கிடைத்தது
முற்பிறவியில் நான்
செய்த பலன்
இப்பிறவியில்
நான் பெற்ற வரம்!!