Friday, August 3, 2012

மன்னிப்பு

என்னை
மன்னிப்பாயா
தோழனே ..
அன்பான
நண்பனின்
பிறந்தநாளை
மறந்தமைக்கு …

நேரம் கடந்து
வாழ்த்த வந்துள்ளேன் ..

இந்த தோழியின்
மன்னிப்பை
ஏற்றுகொள் ..

இதோ
உனக்காக
நான் தொடுத்த
மலர் செண்டு
உன் கை
கொண்டு சேர்க்க
என் மனம்
விழைகிறது…

இதோ
மலர்ந்து சிரிக்கும்
பூவை போல்
என்றும்
உன் முகம்
புன்னகை
பூக்களால்
மலர்ந்து சிரிக்கட்டும் ..


என்றும்
உன்னை வழி
நடத்தும்
தாய் …
உன்னில் வாழும்
உன் தந்தை
நீ தினம்
துதிக்கும்
இறைவன்
உன்னை நேசிக்கும்
உறவுகள்
நட்புகள்
இருக்கும் வரை
எதிலும் வெற்றி பெற்று
என்றும்
சந்தோஷமாய்
இருக்க நான்
வணங்கும் இறைவனை
வேண்டி நிற்கும்

உன் அன்பு
தோழி
மாலா!!!!