தந்தை!!!!!!!!
இமைகளின் ஓரம்
கண்ணீராய்....
என் மனதின்
வேதனை சாரல்கள் ......
உங்களை பார்த்த நொடி
என் வலி உள்ளிழுக்கப்பட்டு
சூரியனை பார்த்த சூரியகாந்தியாய்
மலர்கிறேன் ( சிரிக்கிறேன் )
உங்கள் முகத்தில்
அச்சிரிப்பு எதிரொலிக்க.......