Tuesday, June 12, 2012

என் மனதின்
அழுகுரல்
யாருக்கும்
கேட்காமல் இருக்க ....

வரவைக்க பட்ட
சிரிப்பின் ஒளியால்
மறைத்து வாழ
பழகிக்கொண்டேன்!!!!