நட்பு என்னும்
வரமும்
எனக்கு இல்லாமல்
போனது ஏன் ????
நான் நம்பும் சிலர்
என் நம்பிக்கையை
பொய் ஆக்கினர்..
நான் விரும்பிய சிலர்
என் அன்பை
கொச்சை படுத்தியர்...
எனக்கு வரம்
என கிடைத்த சிலர்
என் அருகில் இல்லை …
என் புனர்ஜென்ம வினையா??
கேட்டு பார்க்கணும் ..
யாரிடமேனும் …
அப்படி நான் செய்த
பாவம் என்ன ..
இந்த ஜென்மத்தில்
என்னை இப்படி
துரத்தி துரத்தி
வதைக்க ….
வரமும்
எனக்கு இல்லாமல்
போனது ஏன் ????
நான் நம்பும் சிலர்
என் நம்பிக்கையை
பொய் ஆக்கினர்..
நான் விரும்பிய சிலர்
என் அன்பை
கொச்சை படுத்தியர்...
எனக்கு வரம்
என கிடைத்த சிலர்
என் அருகில் இல்லை …
என் புனர்ஜென்ம வினையா??
கேட்டு பார்க்கணும் ..
யாரிடமேனும் …
அப்படி நான் செய்த
பாவம் என்ன ..
இந்த ஜென்மத்தில்
என்னை இப்படி
துரத்தி துரத்தி
வதைக்க ….