Monday, June 4, 2012

யாரை கண்டு விட்டாய் அலைமகளே ..
அல்ல காண போகிறாயா
சந்தோஷத்தில்
இப்படி வெட்கத்தோடு ஓடுகிறாய்
துள்ளி திரிகிறாய் ..