பிறந்தது
பெண் என்று
கொல்ல துடிக்கும்
உன் புத்திக்கு
எட்டவில்லையா ..
நீயும்
பெண்
உன்னை
சுமந்தவளும்
பெண் என்று …
கேட்டால்
வறுமை …
உன் வறுமை
நீ அறிந்தது …
பிறர் சொல்லி
அறியப்படபோவது
இல்லை ..
அப்படி இருக்கையில்
நீ உன் சந்தோஷத்துக்காக
கருவுற்று …
பெண் என்று
அழிக்கிறாய் !
ஆண் பிள்ளை
பிறந்து இருப்பினும்
வளர்த்து இருப்பாயே
அப்போது எங்கு சென்றது
உன் வறுமை …
இல்லை இல்லை …
வறுமை தான்
ஆண் /பெண்
எதுவாயினும்..
என்று சொல்வாயனில் ..
கேட்டுக்கொள் ..
நீ ஒரு
சுயநலவாதி …
உன் சந்தோஷத்திற்காக
வாழ்பவள் ...
நீ திரும்பவும்
கருவுற்று …
அழித்துக்கொண்டே
இருப்பாய் …
பல சிசுக்களை ..
.
உன்னை
போல் ஒருத்தி
இப்பூமிக்கு
என்றும்
பாரமாய்
நம் எல்லோரையும்
சுமக்கும் நம்
பாரத தாய்க்கு
ஒரு அவமான
சின்னமாய்
விளங்குவாய் ...
என்பதில்
சந்தேகம் இல்லை
.. அத்தகு பாவ
செயலுக்கு நீ
உன்னையே மாய்த்துகொள்...
பல சிசுவேனும்
மிஞ்சும்!!!!
பெண் என்று
கொல்ல துடிக்கும்
உன் புத்திக்கு
எட்டவில்லையா ..
நீயும்
பெண்
உன்னை
சுமந்தவளும்
பெண் என்று …
கேட்டால்
வறுமை …
உன் வறுமை
நீ அறிந்தது …
பிறர் சொல்லி
அறியப்படபோவது
இல்லை ..
அப்படி இருக்கையில்
நீ உன் சந்தோஷத்துக்காக
கருவுற்று …
பெண் என்று
அழிக்கிறாய் !
ஆண் பிள்ளை
பிறந்து இருப்பினும்
வளர்த்து இருப்பாயே
அப்போது எங்கு சென்றது
உன் வறுமை …
இல்லை இல்லை …
வறுமை தான்
ஆண் /பெண்
எதுவாயினும்..
என்று சொல்வாயனில் ..
கேட்டுக்கொள் ..
நீ ஒரு
சுயநலவாதி …
உன் சந்தோஷத்திற்காக
வாழ்பவள் ...
நீ திரும்பவும்
கருவுற்று …
அழித்துக்கொண்டே
இருப்பாய் …
பல சிசுக்களை ..
.
உன்னை
போல் ஒருத்தி
இப்பூமிக்கு
என்றும்
பாரமாய்
நம் எல்லோரையும்
சுமக்கும் நம்
பாரத தாய்க்கு
ஒரு அவமான
சின்னமாய்
விளங்குவாய் ...
என்பதில்
சந்தேகம் இல்லை
.. அத்தகு பாவ
செயலுக்கு நீ
உன்னையே மாய்த்துகொள்...
பல சிசுவேனும்
மிஞ்சும்!!!!