Sunday, September 16, 2012

கணவு

பல நாள் கணவு
நினைவானது போல்
எல்லோரும் ஏங்கி தவித்த
கோடை மழை …

மழை காதலனை
காணமல்
ஏங்கி தவிக்கவைத்த
பூமி காதலியை
பொய்க்காமல் அரவணைக்க
இறங்கி வருகிறான் …

அவளும்
இரு கரம் கூப்பி
வணங்கி வரவேற்கிறாள்
மழை என்னும்
அவள் காதலனை …