யாவரும் செய்யும்
அதே இழி செயல் !!
மண்ணை விட்டு
பொன்னை தேடி
செல்கிறேன்...
என் மனதின்
கேள்வி
முன்
நானும் தோற்கிறேன் !!!
இந்திய மண்ணை
பிரியும் போது !
கண்ணில் குளம்
கட்டுகிறது
குடும்பத்தை
பிரியும் போது!
ஆனால்
வழி என்று
ஏது?????
அன்பான குடும்பம்
ஆழமான நட்பு
என்று அழகாய்
பிணைக்க பட்ட
நான்..
இனிமேல்
அதை உணரப்போவது
நினைவில் மட்டுமே!!
என்ற வலி
நெஞ்சில் நெருஞ்சி முல்லாய்
தைக்கிறது...
அதே இழி செயல் !!
மண்ணை விட்டு
பொன்னை தேடி
செல்கிறேன்...
என் மனதின்
கேள்வி
முன்
நானும் தோற்கிறேன் !!!
இந்திய மண்ணை
பிரியும் போது !
கண்ணில் குளம்
கட்டுகிறது
குடும்பத்தை
பிரியும் போது!
ஆனால்
வழி என்று
ஏது?????
அன்பான குடும்பம்
ஆழமான நட்பு
என்று அழகாய்
பிணைக்க பட்ட
நான்..
இனிமேல்
அதை உணரப்போவது
நினைவில் மட்டுமே!!
என்ற வலி
நெஞ்சில் நெருஞ்சி முல்லாய்
தைக்கிறது...